
All
Local News
2020 ஆம் ஆண்டில் தான் ஜனாதிபதியானால் நாடு பட்ட கடண்களை தனது சொந்த நிதியில் மீளச்செலுத்துவேன்.
ரொஹான் பல்லேவைத்த எனும் தொழிலதிபர் கூறியிருக்கும் கருத்து..
தான் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ளதாகவும்,தான் ஜனாதிபதியானால் சர்வதேசத்தில் இலங்கை பட்ட அனைத்து கடண்களையும் தனது சொந்த நிதியிலிருந்து ஒரே நாளில் செலுத்த இருப்பதாகவும் தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.