Headlines
Loading...
கண்டியில் நடக்கும் வன்முறையை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!

கண்டியில் நடக்கும் வன்முறையை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!



கண்டி மாவட்டத்தில் நடக்கும் இனம் கலவரத்தை எதிர்க்கும் வகையில் தலைநகரமான கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.

புரவெசி பலய அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இனவாத செயற்பாடுகள் நாட்டை பின்நோக்கி கொண்டு செல்லும் என எச்சரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நாடு மீண்டும் இரண்டாக பிளவடைய தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் சட்டம் ஒழுங்கை உறுதிபடுத்த அரசாங்கம் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

1 comment

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.